சச்சார் அறிக்கைக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை மாறியுள்ளதா?

சச்சார் அறிக்கை வெளியிடப்பட்ட இந்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் அல்லது பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி ஆங்காங்கு ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இதழ்களில் கட்டுரைகள் வருகின்றன. தமிழகத்தில் இந்தத் திசையில் ஏதும் பெரிதாக நடவாது இருந்த நிலையில் ‘புதிய விடியல்’ இதழ் இது குறித்த சிறப்பிதழ் வெளியிடுவது வரவேற்கத் தக்கது. சச்சார் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை குறித்த ஒரு முக்கியா ஆவணம் வெளிவரக் காரணமாக இருந்த ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ […]

பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்.பேர்ணாம்பேட்டை சார்ந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 350 க்கும் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இன்று பேர்ணாம்பட்டில் நடைப்பெற்றது . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார் தலைப்பு […]

எது ஜிஹாத் ?

ஜிஹாத் என்றால் என்ன ? ஜிஹாத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையா ? முஸ்லிம் அல்லாதவர்களை கொல்ல சொல்கிறதா இஸ்லாம்? போர் யார் மீது கடமை ? இஸ்லாமிய அரசு தான் தீர்வா ? கேள்விகளுக்கான பதில்கள் எது ஜிஹாத் ? உரை சகோ P.M அல்தாஃபி யூடுப்பில் பார்க்க

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான விளைவுகள்

டிசம்பர் 2018 ம் ஆண்டு கஸ்தூரி ரங்கந் அவர்களால் சமர்பிக்கப்பட்ட இந்த வரைவு அறிக்கை 6 மாதம் கழித்து தேர்தலுக்கு பின் ஆட்சியில் வந்தவுடன் மே கடைசியில் வெளியிடப்பட்ட சூட்சமம் என்ன ? 484 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெறும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டு விட்டு நாட்டு மக்களின் கருத்து கேட்பது எந்த விதத்தில் நியாயம் ? அதுவும் ஒர் மாதத்தில் எப்பது சாத்தியமாகும்? பள்ளிக் கல்வியில் மிகப்பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற‌ அடிப்படையில் 3வயது […]

நீரின்றி அமையாது உலகு

நாம் வசிக்கின்ற பூமி பல கோடி ஆண்டுகள் வயதினைக் கொண்டது. இந்த பூமிக்கு நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை மிக முக்கியமானவை. தண்ணீர் நீர் பற்றாக்குறை அபாயகரமான நிலையில் உள்ளது. உலக அளவில் 200 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை. ஒவ்வொரு நாளும் ஆயிரம் குழந்தைகள் நீர் சம்பந்தப்பட்ட நோயினால் இறக்கின்றனர். தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகள், தெற்கு ஆசிய நாடுகளில் தற்போது தண்ணீர் பிரச்சனை கள் உள்ளன என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. […]

பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 300 க்குள் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்டனர். . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்