ஃபித்ரா தொகை குறிந்த அறிவிப்பு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக ஃபித்ரா  தொகை ரூபாய் . 150/-  என அறிவிப்பு செய்யப்பட்டுள்து.  இத்தொகை பெருவாரியான மக்களை கருத்தில் கொண்டு தோரயமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். மார்க்க அடிப்படையில் ஃபித்ரா என்பது   ஒவ்வொரும் தான் உண்ணும்   உணவைக் கொண்டு  முடிவு செய்ய வேண்டியதாகும். ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக  நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். […]

அழிக்கப்பட்ட சமுதாயங்கள்…!!! பாகம் – 3

ஸாலிஹ் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே…!! இறைவன் பல்வேறு சமூகங்களை தன்னை மறுத்த காரணத்திற்காக அழித்திருக்கிறான்…!! அந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொன்றாக இத்தொடரில் பார்த்து வருகிறோம்…!!! மேலும் நாம் இந்த இறைவசனங்களின் தொகுப்பை வேறுவகையில் ஒரு கட்டுரைக்கு ஏற்ப தொகுத்து எழுத முற்படும்போது அதில் சிலதை எழுதி சிலதை விடும் நிலை ஏற்பட்டது…!! அவனது வசனங்களை மாற்றியமைத்து அதை விட எளிய முறையில் கொண்டுவர முடியுமா…!! என்ன?? எனவே, நபி ஸாலிஹ்(அலை) அவர்களின் ஸமூது […]

Restore Peace… YMJ demands Srilankan Government

Yegathuva Muslim Jamath (YMJ) reiterates its firm stance against terrorism and extremism in all its forms and manifestations, YMJ has strongly condemned the multiple terrorists attacks carried out last month on churches and hotels across Sri Lanka and called it as barbaric, inhumane and senseless bombings executed by a local terrorist group which pledged allegiance […]

வெட்கமும், ஈமானும்

இவ்வுலகில் வாழும் மனிதர்களாகிய நம்மிடம் கோபம், அன்பு, பொறாமை, ஆசை என ஏராளமான இயல்பு பண்புகள் உள்ளன…!! அவைகளில் ஒன்றான வெட்கமே !! இந்த ஆக்கத்தில் விவரிக்க இருக்கும் பண்பு…!! அன்பு என்பது எல்லாரிடத்திலும் இருக்கக்கூடிய எல்லோர் மீதும் நிலவக்கூடிய பண்பு…!! இருப்பினும், அனைவருக்காகவும் இரத்தம் சிந்தி உழைப்பவர்களிடத்திலும் அது இருக்கும்…!! அனைவரது இரத்தங்களையும் சிந்த வைப்பதற்காக உழைப்பவர்களிடத்திலும் அது இருக்கும்…!! ஆனால் வெட்கமோ அவ்வாறல்ல…!! அது எல்லோரிடத்திலும் இருந்திடாது…!! இந்த ஆக்கத்தில் கூறப்படுவது தமது திறமைகளை […]

பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்போம்…!!!

நாம் குழந்தையாய் பிறந்து, மனிதனாய் வளர்ந்து, மரணித்து பின் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போக இருக்கிறோம்…!!! நமக்கு இந்த வாழ்வும், சாவும் ஒரு சோதனை தானே தவிர வேறில்லை…!!! الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ ﴿٢﴾ அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். அல் குர் ஆன் ( 67:2) அழகிய செயல் என்பது வெறும் […]

கேலி செய்தல் & புறம்பேசுதல்

மனிதனாக பிறந்து பின் மரணிக்க இருக்கும் நாம், ஒருவருக்கு ஒருவர் வேலிகளாக இருந்து உதவிபுரிந்து வாழ வேண்டிய காலக்கட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து புறம்பேசி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…!!! இந்த கேலி கிண்டல்களும், புறங்களும் எல்லோருக்கும் எதார்த்த சிந்தனைகளாக இருக்கலாம்…!! ஆனால் இஸ்லாம் இதை ஒரு பாவமான காரியமாகவும், கண்டிக்கக்குடிய விசயமாகவுமே பார்க்கிறது…!!! يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ […]