மக்களை காக்கும் “காவலர்களா” ? அல்லது மக்களை “கொல்லும் கொலையாளிகளுக்கு காவலர்களா”? பாசிச சங்பரிவார கும்பல்களின் தொடரும் அராஜகப்போக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

மக்களை காக்கும் “காவலர்களா” ? அல்லது மக்களை “கொல்லும் கொலையாளிகளுக்கு காவலர்களா”? பாசிச சங்பரிவார கும்பல்களின் தொடரும் அராஜகப்போக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை பா ஜக ஆளும் ஹரியானா மாநிலம் குருகிராம்( குர்கவுன்) நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஹோலி கொண்டாடிவிட்டுவந்த 25 பேர் கொண்ட ரவுடி கும்பல் அப்பாவி சிறுவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலை வெறி […]

ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்.

ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம். கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை இந்தியா நாட்டின் தலைநகரமான தில்லியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள குர்கவுன் நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டு உள்ளனர். அப்பாவி சிறுவர்களையும் குடும்பத்தினரையும் ஹோலி கொண்டாடிவிட்டு வந்த 25 பேர் சேர்ந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. “விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு” சென்று விளையாடுங்கள் என […]

SDPI நிர்வாகிகள் சந்திப்பு

மத்திய சென்னையில் ஆதரவு கேட்டு 18-3-2019 அன்று SDPI மாநிலத் தலைவர் முபாரக் அலி அவர்களும் மாநில நிர்வாகிகளும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தனர்.

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் தீவிரவாத தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

நியுசிலாந்து நாட்டின் க்ரிஸ்ட் சர்ச் என்ற நகரத்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று (15-03-2019) வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சென்றிருந்த முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் தூப்பாக்கி சுடு நடத்தியுள்ளனர். இத்தூப்பாக்கிச் சூட்டில் இதுவரை 49 பேர் மரணித்துள்ளதாகவும் பலரும் உயிருக்கு போராடி வருவதாக செய்தி வந்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையரையின்றி மூட நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒர் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மேரிசன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து […]

செயற்குழு தீர்மானங்கள்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் இன்று (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் அல்தாஃபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில , மாவட்ட, மண்டல, நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். இச் செயற்குழுவில் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1. நாட்டு மக்களுக்கு சொல்லொனா துயரத்தில் ஆழ்த்திய பாசிச பா ஜ […]

பெண்களை பாதுக்காக்க இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப பெண்களை மிரட்டி, அப்பெண்களை கொடூரமான முறையில் சித்தரவதைக்கு உள்ளாகி பாலியல் வன் கொடுமை செய்த அதிர்ச்சி தரும் செய்தி மற்றும் வீடியோ கா வெளியாகி நாட்டிலுள்ள உள்ள அனைவரையும் கொதிப்படைய செய்துள்ளது. இச்சம்பவம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக விசாரணை தெரியவந்துள்ளது ஆனால் கடந்த மாத இறுதி வரை எந்த ஒர் நடவடிக்கை எடுக்கப்படாதது அரசு இயந்தரங்களின் மெத்தன போக்கையும் […]