Terrorist attacks in srilanka assault on entire humanity -Yegathuva Muslim Jamath
Yegathuva Muslim Jamath condemns the terrorist attacks took place in in luxurious hotels and churches in multiple cities of Srilanka on Easter Sunday, our deepest condolences for the families of victim. It is the time to be united and strong and and we reject all forms of terrorism , Yegathuva muslim Jamath demands srilankan authorities to […]
ஃபானி புயல் தயாராக இருப்போம் – தலைமை அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் கஜா புயலில் பாதிப்பால் இன்னும் மீளாமல் உள்ள நிலையில் தற்போது. தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறி தமிழகத்தை கடக்க உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் – வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலாக மாறினால் அதற்கு […]
After 12th What Next
எலி கறி ஃபத்வா வாபஸ் ஏன்?
எலி கறி ஃபத்வா வாபஸ் ஏன்? உரை : அல்தாஃபி
மழைத் தொழுகை நடத்துவது சம்பந்தமாக YMJ சுற்றறிக்கை 006/2019

YMJ சுற்றறிக்கை 006/2019 06-04-2019 மழை வேண்டி தொழுகை மூலம் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோம் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) —————————————— மழை இல்லாமல் வறட்சி ஏற்படும் காலங்களில் மார்க்கம் காட்டித் தந்த அடிப்படையில் இறைவனிடம் மழை வேண்டி தொழுகை நடத்த வேண்டும். தமிழகத்தில் பரவலாக வறட்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால் உங்கள் பகுதியில் நபி வழியில் மழை வேண்டித் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட / கிளை நிர்வாகிகளை கேட்டு கொள்கிறோம்
தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் துவக்கம்
மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை !

கோவையில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை ! சென்ற மாதம் பொள்ளாச்சியில் வெளிச்சத்திற்கு வந்த பாலியல் சம்பவம் நடந்து, மக்களுக்கு அதன் வடுவே அழியாத நிலையில், அதனை தொடர்ந்து கோவை துடியலூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள். நேற்று முன் தினம்(5-4-2019) கோவை போத்தனூரை அடுத்த பிள்ளையார்புரம் பகுதியைச்சேர்ந்த தொழிலாளியின் மகள் 4 ம் வகுப்பு […]
கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் சதீஷ் – வனிதா என்கிற தம்பதியினர் கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவ்விறு தம்பதியினருக்கும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. (25.03.19) திங்கட்கிழமை மாலை முதல் அச்சிறுமியை காணவில்லை. இந்நிலையில் (26.03.19) அன்று செவ்வாய் கிழமை காலை தனது வீட்டின் அருகேயே கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி வைத்த நிலையிலும் இரத்த […]
செங்கோட்டையனுக்கு கண்டனம்

திருப்பூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தேவையில்லாமல் இஸ்லாமியர்களை சீண்டிய செங்கோட்டையனுக்கு கண்டனம்- ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நமது செயல்திட்டம்