கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒரு சந்திப்பு

இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் 15 ம் தேதி ஞாயிற்றுகிழமை திருத்துறைப்பூண்டியில்
கல்வி உதவி

ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் – Ymj கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக 21/07/2019 அன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவிக்கு கல்வி உதவியாக 2300 ரூபாய் வழங்கப்பட்டது.
வாழ்வாதார உதவி
ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் – Ymj கோவை மாவட்டம் சார்பாக 26/07/2019 அன்று வாளையார் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக 41,500 ரூபாய் வழங்கப்பட்டது.
பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 300 க்குள் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்டனர். . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்
கஜா புயல் கணக்கில் அமானித மோசடியா ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு கஜா புயல் வரவு செலவு கணக்கில் YMJ அமானித மோசடி செய்துவிட்டதாக நமது அமைப்பின் முன்னாள் தலைவர் சகோ. ஹாஜா நூஹ் அவர்கள் 2019ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் கூறுகையில் குமரி மாவட்டம் சார்பாக வசூலிக்கப்பட்ட தொகை 1,72,040 ரூபாய் எனவும் அதில் 1,52,040 ரூபாய் அமைப்பின் பொதுச் செயலாளர் சுல்தான் அவர்களுடைய வங்கி […]
YMJ Condemns Srilanka Blasts

Solidarity with Christians

Last Sunday, (21-04-2019), Srilanka witnessed a tragic terror attacks in which more than 300 people were brutally killed and more than 500 are in intensive medical care. Students of Darrusalam of Yegathuva Muslim Jamath organized “Solidarity with Christians campaign today(28-04-2019) at St.Joseph church and St.cathedral church at Trichy.Students holded pla cards condemning the terrorist attacks […]
கிறத்துவர்களுடன் நாம்

இலங்கையில் கடந்த 21-04-2019 அன்று நடைபெற்ற தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 500 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இத்தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு இந்த துயரத்தில் கிறித்துவர்களுடன் துனையாக நிற்போம் என்பதனை தெரிவிக்க இன்று (28-04–2019) திருச்சியில் எங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கிறிந்துவ தேவலாயங்களுக்கு சென்று கிறித்துவ மக்களிடம் ஆறுதலை பகிர்ந்து கொண்டோம். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனித குலத்திற்க்கு […]
நமது செயல்திட்டம்
