YMJ பூந்தமல்லி கிளை சார்பாக இலவச உணவும் போர்வைகளும் வழங்கும் பணி

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளையின் சார்பாக இறை அருளால் வாரவாரம் ஏழை வறியவர்களுக்கு இலவச உணவும், போர்வைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று (09.02.19)…

  1. நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச பிரியாணி பொட்டலங்களும்,
  2. சாலையோரம் உறங்கும் மக்களுக்கு 50 இலவச போர்வைகளும் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

இதற்காக உதவி செய்த சகோதரர்களுக்கு துஆ செய்யுமாறும், மேலும் இப்பணி தொடர்ந்து நடக்க தங்களாலான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: 9941687863,
9962832223,
9841235966.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *