குழந்தைகளின் துயர் துடைக்க உதவும் – முதல்வருக்கு நன்றி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியும் பட்டபடிப்பு வரை கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை அரசே ஏற்கும் எனவும் கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கபடும்
உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவிக் தொகை வழங்கபப்டும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இந்த அறிவிப்பு பெற்றோரை இழந்த குழந்தைகளின் துயர் துடைக்க உதவும். ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *