ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக மனிதகுல வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) கருத்தரங்கம் மற்றும் “என் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) “ கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி 01-08- 2021 ஞாயிறு மாலை 5 மணி முதல் திருச்சி ராசி மஹாலில் நடைபெற்றது. ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் பொருளாளர் திருப்பூர் அப்துர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்துதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக பெங்களூர் என பல்வேறு பகுதியிலிருந்து தங்கள் குடும்பத்துடன் வந்திருந்த கட்டுரையாளர்கள் முஹம்மது […]

பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்.பேர்ணாம்பேட்டை சார்ந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 350 க்கும் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இன்று பேர்ணாம்பட்டில் நடைப்பெற்றது . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார் தலைப்பு […]