ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக மனிதகுல வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) கருத்தரங்கம் மற்றும் “என் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) “ கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி 01-08- 2021 ஞாயிறு மாலை 5 மணி முதல் திருச்சி ராசி மஹாலில் நடைபெற்றது. ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் பொருளாளர் திருப்பூர் அப்துர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்துதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக பெங்களூர் என பல்வேறு பகுதியிலிருந்து தங்கள் குடும்பத்துடன் வந்திருந்த கட்டுரையாளர்கள் முஹம்மது […]
என் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்டோர்
கடந்த பிப்ரவரி மாதத்தில் நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது ஸல் அவர்களையும் முஸ்லிம்களின் அன்னையர்களான தூதரின் மனைவிமார்களையும் மிகவும் கீழ்தரமாக விமர்சித்து ஃபாசிச ஹிந்துத்துவ வெறியன் பேசி அமைதியாக வாழும் சமூகங்களிடைய வெறுப்பை விதைத்து அரசியல் லாபத்தை அடைய முயற்சித்ததை நாம் அனைவரும் அறிவோம். இப்பேச்சு தமிழக முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு தமிழகம் முழுக்க ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கயவன் அன்றைய இரவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.இச்சமயத்தில் நாம் முஹம்மது நபிகள் […]