சிந்திக்க தூண்டும் வேதம் -1
ஆன்மிகத்தை ஆராயக்கூடாது கண் மூடி பின்பற்ற வேண்டும் என நம்பி மூடப்பழக்கங்களில் திகைத்திருந்த அறியாமை காலத்தில், அனைத்து மனிதர்களையும் நோக்கி ” சிந்திக்க மாட்டீர்களா ?” என கேள்வி எழுப்பியது இறைவனால் இறக்கி அருளப்பட்ட இறுதி வேதம் “திருக்குர்ஆன்”சிந்திக்க மாட்டீர்களா? [அல்குர்ஆன் 37:155]அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? [அல்குர்ஆன் 4:82]“குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! [அல்குர்ஆன் 6:50] படைப்பவன், படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா? [அல்குர்ஆன் 16:17] “முன்னர் எந்தப் பொருளாகவும் […]
தன்னம்பிக்கை தரும் திருமறை வசனங்கள்
தன்னம்பிக்கை தரும் திருமறை வசனங்கள் இன்று நாம் சந்தித்து வரும் சோதனையான சூழலை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. நோயை வழங்குவதும் அதை குணப்படுத்துவதும் அல்லாஹ் எனும் உறுதியான நம்பிக்கை நமக்கு இருத்தல் வேண்டும், அத்துடன் நமக்கு ஏற்படும் நோயினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனும் போது பொறுமையுடன் நோயை ஏற்றுக்கொள்வது நம்பிக்கையாளர்களின் பண்பாக இருக்க வேண்டும். நோயை குணப்படுத்த மருத்துவம் செய்வதோடு இறைவனிடம் நிவாரணத்தை வேண்டி பிரார்த்திக்க வேண்டும். நோயுறும் போது “நான் நோயுறும்போது அவனே […]
உள்ளம் அமைதி பெற
உள்ளம் அமைதி பெற தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். அல் குர்ஆன் 3:139 எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். அல் குர்ஆன் 64:11 எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் அல் குர்ஆன் 2:286 அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல் குர்ஆன் 65:3 நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் […]
மனிதனுடைய தன்மைகள்
மனிதனுடைய தன்மைகளை பற்றி அல்லாஹ் குர் ஆனில் கூறும் சில வசனங்கள் அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.[அல்குர்ஆன் 4:28] நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.[அல்குர்ஆன் 14:34] நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான். [அல்குர்ஆன் 17:11] என் இறைவனது அருளின் கருவூலங்களுக்கு […]
பெருநாள் தினத்தில்
ஃபித்ரா தர்மம் முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.[அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 1503]பெருநாள் தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் […]
இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு – சிறு தொகுப்பு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப் பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர்.காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல்முஹம்மது அலீ, ஷௌக்கத் அலீ, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் காந்தியடிகளின் […]
YMJ நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு தலைமை நிர்வாகிகள் இன்று (21/03/2021) அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு நடைபெற்றது.முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. YMJ அமைப்பு தலைவர் சகோ. P.M. அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லாஹ், துணை பொதுச்செயலாளர் கடலூர் அப்துல் ரஜாக், அமைப்பு செயலாளர்கள் சுல்தான் மற்றும் புதுப்பேட்டை […]
திராவிட முன்னேற்றக்க கழக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் ஆதரவு
அல்லாஹ்வின் திருப்பெயரால்…ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியிலுள்ள அமைப்பு தலைமையகத்தில் இன்று, 14/03/2021 நடைபெற்றது.அமைப்பு தலைவர் P.M. அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர், மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொன்டனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: வேளாண் சட்ட திருத்தம், குடியுரிமை சட்ட திருத்தம், GST, பண மதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலையுர்வு, நீட் தேர்வு , விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அடிமை சேவகம் செய்து […]
பெண்ணுரிமை பேணிய புனித வேதம்

இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர உலகிலுள்ள ஏனைய எல்லா மதங்களும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றன. பெண் என்றால் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதும், அவனுடைய இச்சையைத் தீர்த்து வைப்பதும், அவனுக்காகக் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் தான் அவளது வேலை என்று பெண்களை அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர். பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை. சம்பாதிக்கும் உரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை இல்லை. […]
முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி

தலைப்பு : என் பார்வையில் முஹம்மத் நபி (ஸல்) முதல் பரிசு : 20,000/- இரண்டாம் பரிசு : 10,000/- மூன்றாம் பரிசு : 5,000/- ஆறுதல் பரிசு : 10 நபர்களுக்கு ரூபாய் 1000 கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் நபிகள் நாயகம் பற்றிய புத்தகம் ஆண் பெண் இருபாலரும் கலந்துக் கொள்ளலாம் வயது வரம்பு இல்லை கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்ச் 5ம் தேதி 2021 கட்டுரையின் அளவு : […]