நிகரில்லா இஸ்லாம் – கேள்விகள் பதிய

இஸ்லாத்திற்கு எதிராக மாற்று மதத்தினரால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் இன்ஷா அல்லாஹ் பிரதி வாரம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு P.M அல்தாஃபி அவர்களால் பதிலளிக்கப்படும்

எது ஜிஹாத் ?

ஜிஹாத் என்றால் என்ன ? ஜிஹாத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையா ? முஸ்லிம் அல்லாதவர்களை கொல்ல சொல்கிறதா இஸ்லாம்? போர் யார் மீது கடமை ? இஸ்லாமிய அரசு தான் தீர்வா ? கேள்விகளுக்கான பதில்கள் எது ஜிஹாத் ? உரை சகோ P.M அல்தாஃபி யூடுப்பில் பார்க்க

ஃபித்ரா தொகை குறிந்த அறிவிப்பு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக ஃபித்ரா  தொகை ரூபாய் . 150/-  என அறிவிப்பு செய்யப்பட்டுள்து.  இத்தொகை பெருவாரியான மக்களை கருத்தில் கொண்டு தோரயமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். மார்க்க அடிப்படையில் ஃபித்ரா என்பது   ஒவ்வொரும் தான் உண்ணும்   உணவைக் கொண்டு  முடிவு செய்ய வேண்டியதாகும். ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக  நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். […]

நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா)

நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) ஒரு கட்டாயக் கடமையாகும். அன்புள்ள சகோதர, சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும், இதனை பின்வரும் நபி மொழியிலிருந்து அறியலாம். ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக […]

கோபத்தை மென்று விழுங்குவோம்…!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்கினிய சகோதரர்களே…!!! எல்லா மனிதர்களிடத்திலும் பொதுவாக இருக்கும் பண்புகளில் ஒன்று தான் கோபம்…!! கோபம் பல்வேறு தருணங்களில் தகுந்த சந்தர்ப்பங்களில் நமக்கு ஏற்ப்பட்டாலும், அதிகப்பட்சமாக அது தேவையற்ற சூழ்நிலைகளில் வந்து நம்மையும் பாதித்து பிறரையும் பாதிப்பதாகவே உள்ளது…!! முஃமின்களின் பண்புகளை ஏக இறைவன் தன் திருமறைகளில் எடுத்துரைக்கும்போது… الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنْ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ(134) سورة آل عمران அவர்கள் செழிப்பிலும், […]

ஃபானி புயல் தயாராக இருப்போம் – தலைமை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் கஜா புயலில் பாதிப்பால் இன்னும் மீளாமல் உள்ள நிலையில் தற்போது. தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறி தமிழகத்தை கடக்க உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் – வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலாக மாறினால் அதற்கு […]

கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் சதீஷ் – வனிதா என்கிற தம்பதியினர் கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவ்விறு தம்பதியினருக்கும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. (25.03.19) திங்கட்கிழமை மாலை முதல் அச்சிறுமியை காணவில்லை. இந்நிலையில் (26.03.19) அன்று செவ்வாய் கிழமை காலை தனது வீட்டின் அருகேயே கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி வைத்த நிலையிலும் இரத்த […]