மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாக வரலாறு
கியாமத் நாளின் அடையாளங்கள்
மாபெரும் பத்து அடையாளங்கள் இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். 1 – புகை மூட்டம் 2 – தஜ்ஜால் 3 – (அதிசயப்) பிராணி 4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 5 – ஈஸா (அலை) இறங்கி வருவது 6 – யஃஜுஜ், மஃஜுஜ் 7 – கிழக்கே ஒரு பூகம்பம் 8 – மேற்கே ஒரு பூகம்பம் 9 – அரபு தீபகற்பத்தில் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2020 விண்ணப்பித்தல் முறை & கட்டணமில்லா பயிற்சி
தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்போர் (ஆண்கள் மட்டும்) பதவிகளுக்கான 10906 பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது.தமிழகத்தில் மொத்த காவல் துறையின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம்.இதில் 2015 கணக்கின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 1900.ஏறக்குறைய 1.7 % மட்டும் தான். 2006 இல் இடஒதுக்கீடு கிடைத்தும் கூட முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நமக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை […]
தற்கொலை
இழப்பின் வலிகளைச் சொல்ல முடியாமல் தவித்த உதடுகளும், கண்ணீர்விட்டுக் களைத்துப் போன அந்தத் தாயின் கண்களும் மனதிலிருந்து எப்போது மறையும் என்றே தெரியவில்லை. பைக்கில என் பின்னாடி உட்கார்ந்துதான் வருவான். எதிர்க் காத்தைத் தாண்டி அவன் மூச்சுக் காத்து என் முதுகுல படும். இப்பகூட தோள்பட்டைல அவன் மூச்சுக் காத்து அடிக்கிற மாதிரியே இருக்கு! என்று வெடித்து அழும் அந்த அப்பாவுக்கு என்ன மறுமொழி சொல்லப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. பயமாயிருக்கு! இன்னொரு புள்ளைய எப்படி வளக்குறதுன்னே […]
தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்- நோட்டிஸ் மாதிரி
தில்லி கலவரம் ஏன் – உண்மை கண்டறியும் குழு அறிக்கை
சூரா முஸம்மில் கேள்விகள்
சந்தேகங்கள் பதிய / Drop your Questions
ஆன்லைன் மதரஸா பதிவு / Register for Online Madarasa
Loading…
உணவிற்கு உதவுவோம்
இறைவனின் திருப்பெயரால் உணவிற்கு உதவுவோம் கொரோனா வைரஸ் நோயை கட்டுபடுத்த அரசு பல கட்டுபாடுகளை விதித்துள்ளது இதனால்அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் , சாலையோர வியாபாரிகள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களின் துயரத்தை துடைக்கமுதற்க்கட்டமாக சுமார் 1000 குடும்பங்களுக்கு(குறிப்பாக பொருளாதாரம்இல்லாமல் ஏழ்மையிலுள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டவர்கள் /நோயாளிகள்/ மாற்று திறனாளிகள்/ தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு) மூன்று வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்களாகவோ அல்லது ரொக்கமாகவோ (சூழலை பொருத்து )கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அண்டை வீட்டார் […]