சமுதாயச் செல்வம் விருது 2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றும் ஒரு திட்டமாக +2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்த “ சமுதாய செல்வம் விருது “ வழங்கி பரிசளிக்கும் நிகழ்ச்சி ஜுன் 23 ஞாயிற்றுகிழமை மாலை திருச்சி மீனாட்சி மஹாலில் வைத்து அமைப்பின் தலைவர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல் அமர்வாக அமைப்பின் ஆலோசகர் ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “ மாறி வரும் […]

பாசிச ஆதிக்க சக்திகளுக்கு எதிரான முழக்கம் – அல்லாஹு அக்பர்

ஒரு பெண் தனது முகம், முன்கை, பாதம் தவிர ஏனைய பாகங்களை அன்னிய ஆண்களுக்கு முன் மறைத்துக் கொள்வது ஹிஜாப் என்றழைக்கப்படுகிறது. குர்ஆன் இதை வலியுறுத்துகிறது.பெண்களைத் தீங்கிலிருந்து காப்பதும், அவர்களின் கண்ணியத்தை நிலைநாட்டுவதுமே இச்சட்டத்தின் நோக்கமென குர்ஆன்(33:59, 24:31) கூறுகிறது.ஒட்டுமொத்த பெண்களின் உரிமையாகவும் பெருமையாகவும் கொண்டாடப்பட வேண்டிய ஓர்ஆடை, முஸ்லிம் பெண்களின் ஆடையாகவும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட உரிமையாகவும் சுருக்கப்பட்டிருப்பதே பெண் இனத்திற்கு எதிரான பெரும் அரசியல் சதியாகும்.ஏனெனில் இஸ்லாம் மட்டுமல்ல இந்து, கிறிஸ்தவ வேதங்களும் இதையே […]

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக மனிதகுல வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) கருத்தரங்கம் மற்றும் “என் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) “ கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி 01-08- 2021 ஞாயிறு மாலை 5 மணி முதல் திருச்சி ராசி மஹாலில் நடைபெற்றது. ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் பொருளாளர் திருப்பூர் அப்துர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்துதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக பெங்களூர் என பல்வேறு பகுதியிலிருந்து தங்கள் குடும்பத்துடன் வந்திருந்த கட்டுரையாளர்கள் முஹம்மது […]

தன்னம்பிக்கை தரும் திருமறை வசனங்கள்

தன்னம்பிக்கை தரும் திருமறை வசனங்கள் இன்று நாம் சந்தித்து வரும் சோதனையான சூழலை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. நோயை வழங்குவதும் அதை குணப்படுத்துவதும் அல்லாஹ் எனும் உறுதியான நம்பிக்கை நமக்கு இருத்தல் வேண்டும், அத்துடன் நமக்கு ஏற்படும் நோயினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனும் போது பொறுமையுடன் நோயை ஏற்றுக்கொள்வது நம்பிக்கையாளர்களின் பண்பாக இருக்க வேண்டும். நோயை குணப்படுத்த மருத்துவம் செய்வதோடு இறைவனிடம் நிவாரணத்தை வேண்டி பிரார்த்திக்க வேண்டும். நோயுறும் போது “நான் நோயுறும்போது அவனே […]

உள்ளம் அமைதி பெற

உள்ளம் அமைதி பெற தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். அல் குர்ஆன் 3:139 எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். அல் குர்ஆன் 64:11 எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் அல் குர்ஆன் 2:286 அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல் குர்ஆன் 65:3 நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் […]

YMJ நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு தலைமை நிர்வாகிகள் இன்று (21/03/2021) அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு நடைபெற்றது.முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. YMJ அமைப்பு தலைவர் சகோ. P.M. அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லாஹ், துணை பொதுச்செயலாளர் கடலூர் அப்துல் ரஜாக், அமைப்பு செயலாளர்கள் சுல்தான் மற்றும் புதுப்பேட்டை […]

திராவிட முன்னேற்றக்க கழக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் ஆதரவு

அல்லாஹ்வின் திருப்பெயரால்…ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியிலுள்ள அமைப்பு தலைமையகத்தில் இன்று, 14/03/2021 நடைபெற்றது.அமைப்பு தலைவர் P.M. அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர், மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொன்டனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: வேளாண் சட்ட திருத்தம், குடியுரிமை சட்ட திருத்தம், GST, பண மதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலையுர்வு, நீட் தேர்வு , விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அடிமை சேவகம் செய்து […]