காதலர் தினம்
Rangaraj report on Poverty
நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் செலவழித்தால் அவர் ஏழை அல்ல என்று மத்திய அரசிடம் ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு, சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி, ஏழ்மையை வரையறுத்த விதம் பலத்த கண்டனத்தை சந்தித்தது. நாள் ஒன்றுக்கு, நகரத்தில் 33 ரூபாய்க்கு மேலும், கிராமத்தில் 27 ரூபாய்க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று அக்கமிட்டி கூறியது. அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரம், […]