பாசிச ஆதிக்க சக்திகளுக்கு எதிரான முழக்கம் – அல்லாஹு அக்பர்

ஒரு பெண் தனது முகம், முன்கை, பாதம் தவிர ஏனைய பாகங்களை அன்னிய ஆண்களுக்கு முன் மறைத்துக் கொள்வது ஹிஜாப் என்றழைக்கப்படுகிறது. குர்ஆன் இதை வலியுறுத்துகிறது.பெண்களைத் தீங்கிலிருந்து காப்பதும், அவர்களின் கண்ணியத்தை நிலைநாட்டுவதுமே இச்சட்டத்தின் நோக்கமென குர்ஆன்(33:59, 24:31) கூறுகிறது.ஒட்டுமொத்த பெண்களின் உரிமையாகவும் பெருமையாகவும் கொண்டாடப்பட வேண்டிய ஓர்ஆடை, முஸ்லிம் பெண்களின் ஆடையாகவும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட உரிமையாகவும் சுருக்கப்பட்டிருப்பதே பெண் இனத்திற்கு எதிரான பெரும் அரசியல் சதியாகும்.ஏனெனில் இஸ்லாம் மட்டுமல்ல இந்து, கிறிஸ்தவ வேதங்களும் இதையே […]

என் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்டோர்

கடந்த பிப்ரவரி மாதத்தில் நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது ஸல் அவர்களையும் முஸ்லிம்களின் அன்னையர்களான தூதரின் மனைவிமார்களையும் மிகவும் கீழ்தரமாக விமர்சித்து ஃபாசிச ஹிந்துத்துவ வெறியன் பேசி அமைதியாக வாழும் சமூகங்களிடைய வெறுப்பை விதைத்து அரசியல் லாபத்தை அடைய முயற்சித்ததை நாம் அனைவரும் அறிவோம். இப்பேச்சு தமிழக முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு தமிழகம் முழுக்க ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கயவன் அன்றைய இரவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.இச்சமயத்தில் நாம் முஹம்மது நபிகள் […]

பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்.பேர்ணாம்பேட்டை சார்ந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 350 க்கும் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இன்று பேர்ணாம்பட்டில் நடைப்பெற்றது . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார் தலைப்பு […]

அழைப்பு பணிக்காக 3 புத்தகங்கள் வெளியீடு

கடந்த 20.01.2019 அன்று திருப்பூரில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. அதில் அழைப்புப் பணி செய்வதற்காக மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது. அன்பு மார்க்கம் இஸ்லாம், கடவுளைதான் வணங்குகிறீர்களா, நான் ஏன் தீவிரவாதி ஆகிய தலைப்புகளில் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை YMJ மாவட்ட தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தினர்…

கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று, 19/01/2019 காலை கணவன் மனைவி தம்பதியினர் மற்றும் குழந்தையுடன் இறைமார்க்கம் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களுக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. “அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.” -அல் குர்ஆன் 110:2-3 இவர்கள் இறுதிவரை ஈமானோடு […]