Solidarity with Christians

Last Sunday, (21-04-2019), Srilanka witnessed a tragic terror attacks in which more than 300 people were brutally killed and more than 500 are in intensive medical care. Students of Darrusalam of Yegathuva Muslim Jamath organized “Solidarity with Christians campaign today(28-04-2019) at St.Joseph church and St.cathedral church at Trichy.Students holded pla cards condemning the terrorist attacks […]
கிறத்துவர்களுடன் நாம்

இலங்கையில் கடந்த 21-04-2019 அன்று நடைபெற்ற தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 500 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இத்தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு இந்த துயரத்தில் கிறித்துவர்களுடன் துனையாக நிற்போம் என்பதனை தெரிவிக்க இன்று (28-04–2019) திருச்சியில் எங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கிறிந்துவ தேவலாயங்களுக்கு சென்று கிறித்துவ மக்களிடம் ஆறுதலை பகிர்ந்து கொண்டோம். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனித குலத்திற்க்கு […]
Terrorist attacks in srilanka assault on entire humanity -Yegathuva Muslim Jamath
Yegathuva Muslim Jamath condemns the terrorist attacks took place in in luxurious hotels and churches in multiple cities of Srilanka on Easter Sunday, our deepest condolences for the families of victim. It is the time to be united and strong and and we reject all forms of terrorism , Yegathuva muslim Jamath demands srilankan authorities to […]
மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை !

கோவையில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை ! சென்ற மாதம் பொள்ளாச்சியில் வெளிச்சத்திற்கு வந்த பாலியல் சம்பவம் நடந்து, மக்களுக்கு அதன் வடுவே அழியாத நிலையில், அதனை தொடர்ந்து கோவை துடியலூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள். நேற்று முன் தினம்(5-4-2019) கோவை போத்தனூரை அடுத்த பிள்ளையார்புரம் பகுதியைச்சேர்ந்த தொழிலாளியின் மகள் 4 ம் வகுப்பு […]
கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் சதீஷ் – வனிதா என்கிற தம்பதியினர் கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவ்விறு தம்பதியினருக்கும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. (25.03.19) திங்கட்கிழமை மாலை முதல் அச்சிறுமியை காணவில்லை. இந்நிலையில் (26.03.19) அன்று செவ்வாய் கிழமை காலை தனது வீட்டின் அருகேயே கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி வைத்த நிலையிலும் இரத்த […]
செங்கோட்டையனுக்கு கண்டனம்

திருப்பூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தேவையில்லாமல் இஸ்லாமியர்களை சீண்டிய செங்கோட்டையனுக்கு கண்டனம்- ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
மக்களை காக்கும் “காவலர்களா” ? அல்லது மக்களை “கொல்லும் கொலையாளிகளுக்கு காவலர்களா”? பாசிச சங்பரிவார கும்பல்களின் தொடரும் அராஜகப்போக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

மக்களை காக்கும் “காவலர்களா” ? அல்லது மக்களை “கொல்லும் கொலையாளிகளுக்கு காவலர்களா”? பாசிச சங்பரிவார கும்பல்களின் தொடரும் அராஜகப்போக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை பா ஜக ஆளும் ஹரியானா மாநிலம் குருகிராம்( குர்கவுன்) நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஹோலி கொண்டாடிவிட்டுவந்த 25 பேர் கொண்ட ரவுடி கும்பல் அப்பாவி சிறுவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலை வெறி […]
ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்.

ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம். கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை இந்தியா நாட்டின் தலைநகரமான தில்லியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள குர்கவுன் நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டு உள்ளனர். அப்பாவி சிறுவர்களையும் குடும்பத்தினரையும் ஹோலி கொண்டாடிவிட்டு வந்த 25 பேர் சேர்ந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. “விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு” சென்று விளையாடுங்கள் என […]
நியூசிலாந்து பள்ளிவாசல்களில் தீவிரவாத தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

நியுசிலாந்து நாட்டின் க்ரிஸ்ட் சர்ச் என்ற நகரத்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று (15-03-2019) வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சென்றிருந்த முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் தூப்பாக்கி சுடு நடத்தியுள்ளனர். இத்தூப்பாக்கிச் சூட்டில் இதுவரை 49 பேர் மரணித்துள்ளதாகவும் பலரும் உயிருக்கு போராடி வருவதாக செய்தி வந்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையரையின்றி மூட நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒர் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மேரிசன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து […]
பெண்களை பாதுக்காக்க இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப பெண்களை மிரட்டி, அப்பெண்களை கொடூரமான முறையில் சித்தரவதைக்கு உள்ளாகி பாலியல் வன் கொடுமை செய்த அதிர்ச்சி தரும் செய்தி மற்றும் வீடியோ கா வெளியாகி நாட்டிலுள்ள உள்ள அனைவரையும் கொதிப்படைய செய்துள்ளது. இச்சம்பவம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக விசாரணை தெரியவந்துள்ளது ஆனால் கடந்த மாத இறுதி வரை எந்த ஒர் நடவடிக்கை எடுக்கப்படாதது அரசு இயந்தரங்களின் மெத்தன போக்கையும் […]