குழந்தைகளின் துயர் துடைக்க உதவும் – முதல்வருக்கு நன்றி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியும் பட்டபடிப்பு வரை கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை அரசே ஏற்கும் எனவும் கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கபடும்உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவிக் தொகை வழங்கபப்டும் எனவும் […]

பெஹ்லு கான் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை யை இழக்க நேரிடும் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் எச்சரிக்கை

கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஜெய்பூர் – தில்லி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் பெஹ்லு கான் என்ற முதியவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இக்கொடூரத் தாக்குதலின் வீடியோ வெளியாகி இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது , இதற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இந்த வீடியோ ஆதாரத்தின்படி இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 6 நபர்களை […]

முத்தலாக் சட்டம் குடும்பங்களை சிதைக்கும் – ANI பேட்டி

முஸ்லிம் பெண்களை பாதுக்காக்கவா முத்தலாக் சட்டம் ? இச்சட்டத்தின் சூட்சமம் என்ன ? இச்சட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக பிரச்சனைகள் என்ன? முஸ்லிம் பெண்கள் இச்சட்டத்தை ஆதரிக்கின்றனரா ? போன்ற கேள்விகளுக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சகோதரிகள் ANI செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டி இடம் : YMJ மாவட்டத் தலைமையகம் , கோவை நாள் : 01- ஆகஸ்ட் -2019

Triple Talaq Bill against Constitutional Rights

முத்தலாக் தடைச் சட்டத்தின்படி மூன்று முறை தலாக் கூறும் முஸ்லிம் இளைஞர்களை மட்டும் சிறையில் தள்ளும் சட்டம் மத அடிப்படையில் பாரப்பட்சமானது இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயலாளர் நசீர் அஹமத் இன்று ANI நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். “Criminalising Muslim Men under the Muslim Women ( Protection of Rights on Marriage ) bill […]

முத்தலாக் தடைச் சட்டம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

மத்திய பா ஜ க அரசு பதவியெறதிலிருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைகள் நாடெங்கும் அதிகரித்துள்ள சூழலில் இன்னும் முஸ்லிம்களை சட்ட ரீதியாக ஒடுக்க பல சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது முஸ்லிம்கள் மற்றும் எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் தடை சட்டத்தை நேற்றைய தினம் மாநிலங்களவையில் பா ஜ க அரசு நிறைவேற்றியுள்ளது. ஒரே தடவையில் மூன்று முறை தலாக் கூறி. விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாமிய சரியத் சட்டத்திற்க்கு எதிரானது என்றாலும் இது […]

கோவையில் அப்பாவி இளைஞர் மீது கொடூர தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கடும் கண்டனம்

நேற்று முன் தினம் (7-07-2019) இரவு கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதியில் பழவியாபாரம் செய்து வரும் ஜாபர் அரஃபாத் என்ற அப்பாவி இளைஞர் சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடூரத் தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) வன்மையாக கண்டிக்கிறது. ஜாபர் அரஃபாத் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவருடைய ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரது வாகனத்தை இடைமறித்து கொலைவெறி தாக்குதல் […]

Restore Peace… YMJ demands Srilankan Government

Yegathuva Muslim Jamath (YMJ) reiterates its firm stance against terrorism and extremism in all its forms and manifestations, YMJ has strongly condemned the multiple terrorists attacks carried out last month on churches and hotels across Sri Lanka and called it as barbaric, inhumane and senseless bombings executed by a local terrorist group which pledged allegiance […]