தர்பியா கலந்துகொள்வோர் பதிவு
மாவட்ட பொறுப்பாளர்கள்
கஜா புயல் கணக்கில் அமானித மோசடியா ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு கஜா புயல் வரவு செலவு கணக்கில் YMJ அமானித மோசடி செய்துவிட்டதாக நமது அமைப்பின் முன்னாள் தலைவர் சகோ. ஹாஜா நூஹ் அவர்கள் 2019ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் கூறுகையில் குமரி மாவட்டம் சார்பாக வசூலிக்கப்பட்ட தொகை 1,72,040 ரூபாய் எனவும் அதில் 1,52,040 ரூபாய் அமைப்பின் பொதுச் செயலாளர் சுல்தான் அவர்களுடைய வங்கி […]
கிறத்துவர்களுடன் நாம்

இலங்கையில் கடந்த 21-04-2019 அன்று நடைபெற்ற தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 500 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இத்தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு இந்த துயரத்தில் கிறித்துவர்களுடன் துனையாக நிற்போம் என்பதனை தெரிவிக்க இன்று (28-04–2019) திருச்சியில் எங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கிறிந்துவ தேவலாயங்களுக்கு சென்று கிறித்துவ மக்களிடம் ஆறுதலை பகிர்ந்து கொண்டோம். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனித குலத்திற்க்கு […]
நமது செயல்திட்டம்

SDPI நிர்வாகிகள் சந்திப்பு

மத்திய சென்னையில் ஆதரவு கேட்டு 18-3-2019 அன்று SDPI மாநிலத் தலைவர் முபாரக் அலி அவர்களும் மாநில நிர்வாகிகளும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தனர்.
செயற்குழு தீர்மானங்கள்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் இன்று (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் அல்தாஃபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில , மாவட்ட, மண்டல, நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். இச் செயற்குழுவில் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1. நாட்டு மக்களுக்கு சொல்லொனா துயரத்தில் ஆழ்த்திய பாசிச பா ஜ […]
நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவசர செயற்குழு – சுற்றரிக்கை 004 – 2019

YMJ சுற்றறிக்கை 004-2019நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவசர மாநில செயற்குழு சம்பந்தமாக ———————————————————-அன்புள்ள நிர்வாகிகள் / பிரச்சாரகர்களுக்கு…. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் பிரமுகர்களும் நம்மை சந்திக்க விருப்பம் தெரிவித்தும், ஆதரவு கோரியும் வருகின்றனர். ஜமாத்தின் முதல் பொதுக்குழுவில் அறிவித்தபடி தேர்தல் நிலைபாட்டை மாநில செயற்குழு தான் முடிவு செய்யும் என்பதால் இது வரை யாருக்கும் ஆதரவு நிலைப்பாட்டை தலைமை அறிவிக்கவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவு செய்ய […]
தாருஸ்ஸலாம் தாவா செண்டர் கட்டுமான பணிகள்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தாருஸ்ஸலாம் தாவா சென்டரின் கட்டுமான பணிகளை தலைமை நிர்வாகிகள் இன்று (3-3-2019) பார்வையிட்டனர்.
குமரி YMJ மாவட்ட தலைமையில் அமமுக நிர்வாகிகள் சந்திப்பு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்டம்தலைமை அலுவலகத்தில்இன்று(3-3-19) காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கன்னியாகுமரி பாரளுமன்ற வேட்பாளர்லஷ்மணன் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்து வருகின்ற தேர்தலுக்கு ஆதரவு கோரினர். இச்சந்திப்பின் போது அமைப்புச் செயலாளர் சகோ. நிசார் கபீர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நமது ஜமாஅத் தேர்தல் நிலைப்பாடு பற்றி விரைவில் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது