தர்பியா

Triple Talaq Bill against Constitutional Rights

முத்தலாக் தடைச் சட்டத்தின்படி மூன்று முறை தலாக் கூறும் முஸ்லிம் இளைஞர்களை மட்டும் சிறையில் தள்ளும் சட்டம் மத அடிப்படையில் பாரப்பட்சமானது இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயலாளர் நசீர் அஹமத் இன்று ANI நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். “Criminalising Muslim Men under the Muslim Women ( Protection of Rights on Marriage ) bill […]
முத்தலாக் தடைச் சட்டம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

மத்திய பா ஜ க அரசு பதவியெறதிலிருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைகள் நாடெங்கும் அதிகரித்துள்ள சூழலில் இன்னும் முஸ்லிம்களை சட்ட ரீதியாக ஒடுக்க பல சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது முஸ்லிம்கள் மற்றும் எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் தடை சட்டத்தை நேற்றைய தினம் மாநிலங்களவையில் பா ஜ க அரசு நிறைவேற்றியுள்ளது. ஒரே தடவையில் மூன்று முறை தலாக் கூறி. விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாமிய சரியத் சட்டத்திற்க்கு எதிரானது என்றாலும் இது […]
கோவையில் அப்பாவி இளைஞர் மீது கொடூர தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கடும் கண்டனம்

நேற்று முன் தினம் (7-07-2019) இரவு கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதியில் பழவியாபாரம் செய்து வரும் ஜாபர் அரஃபாத் என்ற அப்பாவி இளைஞர் சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடூரத் தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) வன்மையாக கண்டிக்கிறது. ஜாபர் அரஃபாத் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவருடைய ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரது வாகனத்தை இடைமறித்து கொலைவெறி தாக்குதல் […]
மழைத் தொழுகை நடத்துவது சம்பந்தமாக YMJ சுற்றறிக்கை 006/2019

YMJ சுற்றறிக்கை 006/2019 06-04-2019 மழை வேண்டி தொழுகை மூலம் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோம் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) —————————————— மழை இல்லாமல் வறட்சி ஏற்படும் காலங்களில் மார்க்கம் காட்டித் தந்த அடிப்படையில் இறைவனிடம் மழை வேண்டி தொழுகை நடத்த வேண்டும். தமிழகத்தில் பரவலாக வறட்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால் உங்கள் பகுதியில் நபி வழியில் மழை வேண்டித் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட / கிளை நிர்வாகிகளை கேட்டு கொள்கிறோம்
நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவசர செயற்குழு – சுற்றரிக்கை 004 – 2019

YMJ சுற்றறிக்கை 004-2019நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவசர மாநில செயற்குழு சம்பந்தமாக ———————————————————-அன்புள்ள நிர்வாகிகள் / பிரச்சாரகர்களுக்கு…. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் பிரமுகர்களும் நம்மை சந்திக்க விருப்பம் தெரிவித்தும், ஆதரவு கோரியும் வருகின்றனர். ஜமாத்தின் முதல் பொதுக்குழுவில் அறிவித்தபடி தேர்தல் நிலைபாட்டை மாநில செயற்குழு தான் முடிவு செய்யும் என்பதால் இது வரை யாருக்கும் ஆதரவு நிலைப்பாட்டை தலைமை அறிவிக்கவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவு செய்ய […]
சமூக வளைதளங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சுற்றரிக்கை 003 – 2009

YMJ சுற்றரிக்கை – 001 – 2009 மக்தப் மதரஸா சம்பந்தமாக…
