நீரின்றி அமையாது உலகு

நாம் வசிக்கின்ற பூமி பல கோடி ஆண்டுகள் வயதினைக் கொண்டது. இந்த பூமிக்கு நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை மிக முக்கியமானவை. தண்ணீர் நீர் பற்றாக்குறை அபாயகரமான நிலையில் உள்ளது. உலக அளவில் 200 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை. ஒவ்வொரு நாளும் ஆயிரம் குழந்தைகள் நீர் சம்பந்தப்பட்ட நோயினால் இறக்கின்றனர். தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகள், தெற்கு ஆசிய நாடுகளில் தற்போது தண்ணீர் பிரச்சனை கள் உள்ளன என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. […]

அழிக்கப்பட்ட சமுதாயங்கள்…!!! பாகம் – 3

ஸாலிஹ் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே…!! இறைவன் பல்வேறு சமூகங்களை தன்னை மறுத்த காரணத்திற்காக அழித்திருக்கிறான்…!! அந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொன்றாக இத்தொடரில் பார்த்து வருகிறோம்…!!! மேலும் நாம் இந்த இறைவசனங்களின் தொகுப்பை வேறுவகையில் ஒரு கட்டுரைக்கு ஏற்ப தொகுத்து எழுத முற்படும்போது அதில் சிலதை எழுதி சிலதை விடும் நிலை ஏற்பட்டது…!! அவனது வசனங்களை மாற்றியமைத்து அதை விட எளிய முறையில் கொண்டுவர முடியுமா…!! என்ன?? எனவே, நபி ஸாலிஹ்(அலை) அவர்களின் ஸமூது […]

வெட்கமும், ஈமானும்

இவ்வுலகில் வாழும் மனிதர்களாகிய நம்மிடம் கோபம், அன்பு, பொறாமை, ஆசை என ஏராளமான இயல்பு பண்புகள் உள்ளன…!! அவைகளில் ஒன்றான வெட்கமே !! இந்த ஆக்கத்தில் விவரிக்க இருக்கும் பண்பு…!! அன்பு என்பது எல்லாரிடத்திலும் இருக்கக்கூடிய எல்லோர் மீதும் நிலவக்கூடிய பண்பு…!! இருப்பினும், அனைவருக்காகவும் இரத்தம் சிந்தி உழைப்பவர்களிடத்திலும் அது இருக்கும்…!! அனைவரது இரத்தங்களையும் சிந்த வைப்பதற்காக உழைப்பவர்களிடத்திலும் அது இருக்கும்…!! ஆனால் வெட்கமோ அவ்வாறல்ல…!! அது எல்லோரிடத்திலும் இருந்திடாது…!! இந்த ஆக்கத்தில் கூறப்படுவது தமது திறமைகளை […]

பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்போம்…!!!

நாம் குழந்தையாய் பிறந்து, மனிதனாய் வளர்ந்து, மரணித்து பின் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போக இருக்கிறோம்…!!! நமக்கு இந்த வாழ்வும், சாவும் ஒரு சோதனை தானே தவிர வேறில்லை…!!! الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ ﴿٢﴾ அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். அல் குர் ஆன் ( 67:2) அழகிய செயல் என்பது வெறும் […]

கேலி செய்தல் & புறம்பேசுதல்

மனிதனாக பிறந்து பின் மரணிக்க இருக்கும் நாம், ஒருவருக்கு ஒருவர் வேலிகளாக இருந்து உதவிபுரிந்து வாழ வேண்டிய காலக்கட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து புறம்பேசி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…!!! இந்த கேலி கிண்டல்களும், புறங்களும் எல்லோருக்கும் எதார்த்த சிந்தனைகளாக இருக்கலாம்…!! ஆனால் இஸ்லாம் இதை ஒரு பாவமான காரியமாகவும், கண்டிக்கக்குடிய விசயமாகவுமே பார்க்கிறது…!!! يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ […]

பொறுமையின் மூலம் சோதனைகளை எதிர்கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே…!!! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்…!!! இந்த உலகில் நமக்கு வெற்றி என்பது சோதனையில்லாமல் கிடைப்பதில்லை… அதேசமயம் சோதனை இல்லாத வாழ்க்கையை யாரும் பெற்றிருக்கவுமில்லை… ஏக இறைவனை ஏற்றவர், மறுத்தவர் என எந்த பாகுபாடின்றி அனைவரது வாழ்க்கையிலும் சோதனை ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கிறது… அச்சோதனைகளை கடந்து செல்பவர் வாழ்கிறார் ! பயந்து நிற்பவர் வீழ்கிறார் ! இதுவே உலக எதார்த்தமும் கூட… […]

கவலையை கைவிடுங்கள்…!!!

ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகின்றேன்…!! நம் எண்ணங்களை அதிகம் பேச்சு கள் மற்றும் செயல்களின் மூலம்தான் வெளிப்படுத்துகிறோம்… அதனடிப்படையில் பிறர் நம்முடைய எண்ணங்களை அறிந்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக நம் உணர்வுகளும் உடல் செய்கைகளும் அமைந்துள்ளன… நம்முடைய கடந்த காலங்களை சற்று சிந்தித்து பார்த்தால், உடல் செய்கை பற்றி அறிய முடியும்… இன்றும் நம் வாய் திறந்து பேசினாலும் சில நேரங்களில் உங்கள் உடல் செய்கை கொண்டு இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளுவர்கள். உடல் செய்கையும் உணர்வுகளும் […]

கோபத்தை மென்று விழுங்குவோம்…!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்கினிய சகோதரர்களே…!!! எல்லா மனிதர்களிடத்திலும் பொதுவாக இருக்கும் பண்புகளில் ஒன்று தான் கோபம்…!! கோபம் பல்வேறு தருணங்களில் தகுந்த சந்தர்ப்பங்களில் நமக்கு ஏற்ப்பட்டாலும், அதிகப்பட்சமாக அது தேவையற்ற சூழ்நிலைகளில் வந்து நம்மையும் பாதித்து பிறரையும் பாதிப்பதாகவே உள்ளது…!! முஃமின்களின் பண்புகளை ஏக இறைவன் தன் திருமறைகளில் எடுத்துரைக்கும்போது… الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنْ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ(134) سورة آل عمران அவர்கள் செழிப்பிலும், […]

தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில ஆலோசனைகள்

ஆக்கம் சகோ. S.சித்தீக் M.Tech தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அரசு பொது தேர்வுகளிலும், நுழைவு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் மாணவர்கள் விரும்பும் படிப்பை குறைவான செலவில் படித்து நல்ல வேலைக்கு செல்ல முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய கல்வி அறிவை […]