இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு – சிறு தொகுப்பு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப் பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர்.காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல்முஹம்மது அலீ, ஷௌக்கத் அலீ, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் காந்தியடிகளின் […]
பெண்ணுரிமை பேணிய புனித வேதம்

இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர உலகிலுள்ள ஏனைய எல்லா மதங்களும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றன. பெண் என்றால் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதும், அவனுடைய இச்சையைத் தீர்த்து வைப்பதும், அவனுக்காகக் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் தான் அவளது வேலை என்று பெண்களை அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர். பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை. சம்பாதிக்கும் உரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை இல்லை. […]
முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி

தலைப்பு : என் பார்வையில் முஹம்மத் நபி (ஸல்) முதல் பரிசு : 20,000/- இரண்டாம் பரிசு : 10,000/- மூன்றாம் பரிசு : 5,000/- ஆறுதல் பரிசு : 10 நபர்களுக்கு ரூபாய் 1000 கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் நபிகள் நாயகம் பற்றிய புத்தகம் ஆண் பெண் இருபாலரும் கலந்துக் கொள்ளலாம் வயது வரம்பு இல்லை கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்ச் 5ம் தேதி 2021 கட்டுரையின் அளவு : […]
பெண்களின் பண்புகள்
Rangaraj report on Poverty
நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் செலவழித்தால் அவர் ஏழை அல்ல என்று மத்திய அரசிடம் ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு, சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி, ஏழ்மையை வரையறுத்த விதம் பலத்த கண்டனத்தை சந்தித்தது. நாள் ஒன்றுக்கு, நகரத்தில் 33 ரூபாய்க்கு மேலும், கிராமத்தில் 27 ரூபாய்க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று அக்கமிட்டி கூறியது. அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரம், […]
பசித்தோருக்கு உணவளிப்போம்

இன்று (அக்டோபர் 16) உலக பசி தினம். உணவு கிடைக்காமல் உலகின் பெரும் கூட்டம் வாடிக் கொண்டிருக்க, உணவு வீணடிக்கப்படுதல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா 102-ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் பாகிஸ்தானை விட இந்தியா 8 புள்ளிகள் பின்னுக்கு சென்றிருப்பதும் குளோபல் ஹங்கேர் இன்டெஸ் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் 117 நாடுகளில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் […]
ஆஷூரா நோன்பின் நோக்கமும் நன்மையும்

துல்ஹஜ் மாதத்திற்கு அடுத்து வரும் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆஷூரா நோன்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள் . இந்நாளில் நோன்பு நோற்க்கும்படி இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 2006ஆஷூரா […]
Triple Talaq Bill

Read the bill passed in parliament and there are numerous questions arises in the bill and no answer for it.
சச்சார் அறிக்கைக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை மாறியுள்ளதா?

சச்சார் அறிக்கை வெளியிடப்பட்ட இந்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் அல்லது பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி ஆங்காங்கு ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இதழ்களில் கட்டுரைகள் வருகின்றன. தமிழகத்தில் இந்தத் திசையில் ஏதும் பெரிதாக நடவாது இருந்த நிலையில் ‘புதிய விடியல்’ இதழ் இது குறித்த சிறப்பிதழ் வெளியிடுவது வரவேற்கத் தக்கது. சச்சார் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை குறித்த ஒரு முக்கியா ஆவணம் வெளிவரக் காரணமாக இருந்த ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ […]
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான விளைவுகள்

டிசம்பர் 2018 ம் ஆண்டு கஸ்தூரி ரங்கந் அவர்களால் சமர்பிக்கப்பட்ட இந்த வரைவு அறிக்கை 6 மாதம் கழித்து தேர்தலுக்கு பின் ஆட்சியில் வந்தவுடன் மே கடைசியில் வெளியிடப்பட்ட சூட்சமம் என்ன ? 484 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெறும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டு விட்டு நாட்டு மக்களின் கருத்து கேட்பது எந்த விதத்தில் நியாயம் ? அதுவும் ஒர் மாதத்தில் எப்பது சாத்தியமாகும்? பள்ளிக் கல்வியில் மிகப்பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற அடிப்படையில் 3வயது […]