நிகரில்லா இஸ்லாம்

பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி
பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்.பேர்ணாம்பேட்டை சார்ந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 350 க்கும் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இன்று பேர்ணாம்பட்டில் நடைப்பெற்றது . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார் தலைப்பு […]
தாருஸ்ஸலாம் – இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான பயிற்சி நிறுவனம்

தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் துவக்கம்

கோவை YMJ மாவட்ட தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தினர்…
கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று, 19/01/2019 காலை கணவன் மனைவி தம்பதியினர் மற்றும் குழந்தையுடன் இறைமார்க்கம் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களுக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. “அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.” -அல் குர்ஆன் 110:2-3 இவர்கள் இறுதிவரை ஈமானோடு […]