பெருநாள் தொழுகை முறை

பெருநாள் தொழுகையை யார் தொழ வைக்க வேண்டும்? எத்தனை தக்பீர்கள் சொல்ல வேண்டும் ? உரை எப்படி நிகழ்துவது ? எப்போது தொழ வேண்டும் ? தொழுகையில் தவறு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது ?

குர்பானி சம்பந்தமான கேள்விகளுக்கான பதில்கள்

குர்பானி கொடுக்க சக்தி பெற்றவர் சில பொருளாதார சாக்குப்போக்குச் சொல்லி இந்த வருடம் நான் குர்பானி தரவில்லை அடுத்த வருடம் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று கூறுகிறார்கள் இதற்கு மார்க்கத் தீர்ப்பு என்ன ? மாட்டு கூட்டுக் குர்பானி இல் பங்குதாரர்களுக்கு வரும் முழு கறியையும் வழங்குவது இல்லை ஒரு பங்குதாரர்களுக்கு 5 கிலோ 4 கிலோ என்று கறி நிர்ணயம் செய்து கொடுக்கிறார்கள்.மீதமுள்ள பங்குதாரர்களின் கறி எங்கே என்று கேட்டால் அது நாங்கள் ஏழைகளுக்கு வினியோகிக்க […]