ஆயத்துல் குர்ஸி
திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயம் 255ம் கீழ்கண்ட வசனம் ஆயத்துல் குர்ஸி என அழைக்கப்படுகிறது. இவ்வசனத்தில் அல்லாஹ்வுடைய பல்வேறு பண்புகளை நாம் அறியலாம் அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமாஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லாபி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்பஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள […]
குழந்தைகளின் துயர் துடைக்க உதவும் – முதல்வருக்கு நன்றி
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியும் பட்டபடிப்பு வரை கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை அரசே ஏற்கும் எனவும் கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கபடும்உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவிக் தொகை வழங்கபப்டும் எனவும் […]