பசியில்லா உலகம் இஸ்லாமே தீர்வு
பசியுடன் படுக்கைக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம். தினமும் 69 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் படுக்கைக்கு செல்லும் போது உணவில்லாமல் பசியுடன் உறங்க செல்கின்றனர்.பசியை போக்க உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை திட்டினாலும் அதை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற இயலவில்லை. இதை விட கொடுமையான வறுமை 1400 ஆண்டுகளுக்கு முன் நபிகளார் வாழ்ந்த அரபுலகில் இருந்தது இவ்வறுமையை ஒழிக்க இஸ்லாம் பல்வேறு போதனைகளை உலகிற்கு முன்வைக்கிறது. […]