மனித படைப்பின் அதிசியம்
20 ம் நூற்றாண்டின் மருத்துவ உலகம் நவீன கருவிகளின் உதவியோடு ஆராய்ந்து அறிந்த அறிவியல் உண்மையை, இருண்ட காலம் என கருதப்பட்ட 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை வசனம் மனித படைப்பின் அதிசயத்தை சிந்திக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பியது.குரங்கிலிருந்து மனித பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்ற தவறான தத்துவத்தையும் பொய்பித்து மனிதக் கருவின் தோற்றத்தப் பற்றியும் அதன் வளர்ச்சி நிலைகள் பற்றியும் துல்லியமான அறிவியல் உண்மைகளை உரக்க சொன்னது முதல் நூல் குர்ஆன் மட்டுமே […]