சிந்திக்க தூண்டும் வேதம் -1

ஆன்மிகத்தை ஆராயக்கூடாது கண் மூடி பின்பற்ற வேண்டும் என நம்பி மூடப்பழக்கங்களில் திகைத்திருந்த அறியாமை காலத்தில், அனைத்து மனிதர்களையும் நோக்கி ” சிந்திக்க மாட்டீர்களா ?” என கேள்வி எழுப்பியது இறைவனால் இறக்கி அருளப்பட்ட இறுதி வேதம் “திருக்குர்ஆன்”சிந்திக்க மாட்டீர்களா? [அல்குர்ஆன் 37:155]அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? [அல்குர்ஆன் 4:82]“குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! [அல்குர்ஆன் 6:50] படைப்பவன், படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா? [அல்குர்ஆன் 16:17] “முன்னர் எந்தப் பொருளாகவும் […]