தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் துவக்கம்

மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை !

கோவையில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை ! சென்ற மாதம் பொள்ளாச்சியில் வெளிச்சத்திற்கு வந்த பாலியல் சம்பவம் நடந்து, மக்களுக்கு அதன் வடுவே அழியாத நிலையில், அதனை தொடர்ந்து கோவை துடியலூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள். நேற்று முன் தினம்(5-4-2019) கோவை போத்தனூரை அடுத்த பிள்ளையார்புரம் பகுதியைச்சேர்ந்த தொழிலாளியின் மகள் 4 ம் வகுப்பு […]