மக்களை காக்கும் “காவலர்களா” ? அல்லது மக்களை “கொல்லும் கொலையாளிகளுக்கு காவலர்களா”? பாசிச சங்பரிவார கும்பல்களின் தொடரும் அராஜகப்போக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்

மக்களை காக்கும் “காவலர்களா” ? அல்லது மக்களை “கொல்லும் கொலையாளிகளுக்கு காவலர்களா”? பாசிச சங்பரிவார கும்பல்களின் தொடரும் அராஜகப்போக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை பா ஜக ஆளும் ஹரியானா மாநிலம் குருகிராம்( குர்கவுன்) நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஹோலி கொண்டாடிவிட்டுவந்த 25 பேர் கொண்ட ரவுடி கும்பல் அப்பாவி சிறுவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலை வெறி […]

ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்.

ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம். கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை இந்தியா நாட்டின் தலைநகரமான தில்லியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள குர்கவுன் நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டு உள்ளனர். அப்பாவி சிறுவர்களையும் குடும்பத்தினரையும் ஹோலி கொண்டாடிவிட்டு வந்த 25 பேர் சேர்ந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. “விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு” சென்று விளையாடுங்கள் என […]