பேர்ணாம்பட்டில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

பேர்ணாம்பட் சமூக ஆர்வலர்கள் சார்பாக இன்று (08-06-2019) மாலை 7 மணியளவில் பேர்ணாம்பட் DNUC மஹாலில் வைத்து ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்.பேர்ணாம்பேட்டை சார்ந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , மருத்துவர்கள் உட்பட 350 க்கும் மேற்ப்பட்ட மாற்று மத அன்பர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க நிகழ்ச்சி இன்று பேர்ணாம்பட்டில் நடைப்பெற்றது . இதில் அல்தாஃபி கலந்து கொண்டு உரையாற்றினார்

தலைப்பு : நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம்

பேர்ணாம்பட் வேலூர் மாவட்டம் 08-06-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *