அழைப்பு பணிக்காக 3 புத்தகங்கள் வெளியீடு

கடந்த 20.01.2019 அன்று திருப்பூரில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. அதில் அழைப்புப் பணி செய்வதற்காக மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

அன்பு மார்க்கம் இஸ்லாம், கடவுளைதான் வணங்குகிறீர்களா, நான் ஏன் தீவிரவாதி ஆகிய தலைப்புகளில் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *